Browsing Category

க்ரைம்

ஐபிஎஸ் அதிகாரிகள் டிரான்ஸ்பரும்…. கொந்தளிப்பும்….

தமிழக காவல்துறையில் ஐபிஎஸ் அதிகாரிகளில் டிரான்ஸ்பர் பட்டியலைக்கூட சட்டம் -ஒழுங்கு பிரச்னை, ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளான அதிகாரிகளை காவல்துறைக்கு தலைவரான டிஜிபி தன்னிச்சையாக டிரான்ஸ்பர் செய்ய முடியாத நிலைக்கு சக அதிகாரிகள் மற்றும்…

எட்டாக் கனியாகுமோ எஸ்.பி பதவி? ஏக்கத்தில் 1996 பேட்ச் சப் –…

தமிழக காவல்துறையில் நேரடி சப் – இன்ஸ்பெக்டர்களாக நியமிக்கப்பட்டு 30 ஆண்டுகளாக பணியாற்றி ஓய்வு பெறும் காலத்திலாவது எஸ்பியாக பதவியில் அமரும் வாய்ப்பு உருவானது. ஆனால் உயர் அதிகாரிகளின் அலட்சியம் மற்றும் சக அதிகாரிகளின் போட்டியால் கைக்கு எட்டிய…

ரத்­தீ­ஷுடன் தொடர்­பில் இருந்த நடிகர், நடி­கைகள், ஐபி­எஸ்கள் யார் யார்?……

ரத்­தீ­ஷுடன் தொடர்­பில் இருந்த நடிகர், நடி­கைகள், ஐபி­எஸ்கள் யார் யார்?... என பட்­டி­ய­லிட்டு விசா­ர­ணைக்கு ஆஜ­ராக சம்மன் அனுப்ப அமலாக்­கத்­து­றை தயா­ரா­கி­­யுள்­ள­தாக தக­வல்கள் வெளியா­கி­யுள்­ள­ன. தமிழகத்தில் டாஸ்மாக் நிறுவனத்தில்…

ரூ. 73 லட்சம் வங்கி மோசடி ஆசா­மியை தட்டி தூக்­கிய சென்னை மத்­திய குற்­றப்­பி­ரிவு போலீஸ்

சென்னை, அடையாறு பகுதியில் உள்ள SBI வங்கியில் தொழில் கடன் பெற்று ரூ. 72.55 லட்சம் மோசடி செய்த நபரை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்­த­னர். சென்னை அடை­யாறு, எஸ்­பிஐ வங்­கியின் முதன்மை மேலாளர் ஹெரால்டின் மினி. இவ­ரது வங்கியில்…

பரம்­பொருள் அறக்­கட்­டளையை மூடு­கி­றேன்: மகா­விஷ்ணு திடீர் அறி­விப்பு 

பரம்­பொருள் அறக்­கட்­ட­ளையை மூடு­வ­தாக ஆன்­மிக சொற்­பொ­­ழி­வாளர் மகா­விஷ்ணு திடீர் அறிக்கை விடுத்­துள்ளார். சென்னை, சைதாப்பேட்டை மற்றும் அசோக்நகரில் உள்ள அரசு பள்ளிகளில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பரம்பொருள் அறக்கட்டளை என்கிற அமைப்பைச் சேர்ந்த…

அதி­முக முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலு­ம­ணிக்கு கொலை மிரட்­டல்

அதி­முக முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலு­ம­­ணிக்கு கொலை மிரட்டல் விடுக்­கப்­பட்ட சம்­பவம் பர­ப­ரப்பை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. கோவை, தொண்டாமுத்தூர் தொகுதி எம்.எல்.ஏ.வுமாகவும், அதிமுக தலைமை நிலைய செயலாளராகவும் இருப்பவர் எஸ்.பி.வேலுமணி. இவர்…

டிஜிபி பதவிக்கு தொடங்­கி­யது ஐபிஎஸ் அதிகாரிகளின் பரமபத ஆட்டம்

சென்­னை, மே– 23.2025 தமிழக அரசின் நிர்வாகத்தை வழிநடத்துவதில் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளின் பங்களிப்பே மிகவும் இன்றிமையாதது. நேர்மையான ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் தேவை என்ற சூழ்நிலை மாறி தங்களின் கண்ணசைவிற்கேற்ப செயல்படும் அதிகாரிகளையே…

நகைக்­க­டையில் 4 கிராம் தங்­க­மோ­தி­ரத்தை திருடிய பலே பெண் கைது

சென்னை, கொருக்குப்பேட்டையில் நகை கடையிலிருந்து தங்க மோதிரத்தை திருடிச் சென்ற பெண்ணை போலீ­சார் கைது செய்­து 4 கிராம் தங்க மோதிரத்­தை மீட்­ட­னர். சென்னை, பழைய வண்ணாரப்பேட்டை பகுதியில் வசித்து வரும் அரிஹந்த் (34) கடந்த 7 வருடங்களாக பழைய,…

ராமா­பு­ரத்தில் 405 போதை மாத்­தி­ரைகள் பறி­மு­தல்: இருவர் கைது

 சென்னை, ராமாபுரத்தில் சட்டவிரோதமாக 405 உடல்வலி நிவாரண மாத்திரைகளை விற்பனைக்காக வைத்திருந்த 2 நபர்களை போலீசார் கைது செய்­தனர். சென்னை ராமாபுரம், பெரியார் சாலை, வ.உ.சி தெரு சந்திப்பு அருகே ராமா­புரம் போலீசார் ரக­சி­ய­மா­க கண்காணித்த போது…

மீண்டும் பரவும் கொரோனா: முகக்­க­வசம் கட்­டா­ய­மில்­லை: ­த­மி­ழக அரசு

கொரோனா தொற்று நோய் 2019 ஆ-ம் ஆண்டு சீனாவில் வூஹான் நகரில் தோன்றி உலகம் முழு­வதும் பரவி பெரிய உயி­ரி­ழப்பை ஏற்­ப­டுத்தியது. இதில் மத்­திய அரசும், மாநில அரசும் பெரி மருத்துவக் கட்டமைப்பை மேம்படுத்தி, பொதுமக்களுக்கு விழிப்புணர்­வூட்டி…