Browsing Category
க்ரைம்
ஐபிஎஸ் அதிகாரிகள் டிரான்ஸ்பரும்…. கொந்தளிப்பும்….
தமிழக காவல்துறையில் ஐபிஎஸ் அதிகாரிகளில் டிரான்ஸ்பர் பட்டியலைக்கூட சட்டம் -ஒழுங்கு பிரச்னை, ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளான அதிகாரிகளை காவல்துறைக்கு தலைவரான டிஜிபி தன்னிச்சையாக டிரான்ஸ்பர் செய்ய முடியாத நிலைக்கு சக அதிகாரிகள் மற்றும்…
எட்டாக் கனியாகுமோ எஸ்.பி பதவி? ஏக்கத்தில் 1996 பேட்ச் சப் –…
தமிழக காவல்துறையில் நேரடி சப் – இன்ஸ்பெக்டர்களாக நியமிக்கப்பட்டு 30 ஆண்டுகளாக பணியாற்றி ஓய்வு பெறும் காலத்திலாவது எஸ்பியாக பதவியில் அமரும் வாய்ப்பு உருவானது. ஆனால் உயர் அதிகாரிகளின் அலட்சியம் மற்றும் சக அதிகாரிகளின் போட்டியால் கைக்கு எட்டிய…
ரத்தீஷுடன் தொடர்பில் இருந்த நடிகர், நடிகைகள், ஐபிஎஸ்கள் யார் யார்?……
ரத்தீஷுடன் தொடர்பில் இருந்த நடிகர், நடிகைகள், ஐபிஎஸ்கள் யார் யார்?... என பட்டியலிட்டு விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்ப அமலாக்கத்துறை தயாராகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழகத்தில் டாஸ்மாக் நிறுவனத்தில்…
ரூ. 73 லட்சம் வங்கி மோசடி ஆசாமியை தட்டி தூக்கிய சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸ்
சென்னை, அடையாறு பகுதியில் உள்ள SBI வங்கியில் தொழில் கடன் பெற்று ரூ. 72.55 லட்சம் மோசடி செய்த நபரை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
சென்னை அடையாறு, எஸ்பிஐ வங்கியின் முதன்மை மேலாளர் ஹெரால்டின் மினி. இவரது வங்கியில்…
பரம்பொருள் அறக்கட்டளையை மூடுகிறேன்: மகாவிஷ்ணு திடீர் அறிவிப்பு
பரம்பொருள் அறக்கட்டளையை மூடுவதாக ஆன்மிக சொற்பொழிவாளர் மகாவிஷ்ணு திடீர் அறிக்கை விடுத்துள்ளார்.
சென்னை, சைதாப்பேட்டை மற்றும் அசோக்நகரில் உள்ள அரசு பள்ளிகளில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பரம்பொருள் அறக்கட்டளை என்கிற அமைப்பைச் சேர்ந்த…
அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணிக்கு கொலை மிரட்டல்
அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணிக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை, தொண்டாமுத்தூர் தொகுதி எம்.எல்.ஏ.வுமாகவும், அதிமுக தலைமை நிலைய செயலாளராகவும் இருப்பவர் எஸ்.பி.வேலுமணி. இவர்…
டிஜிபி பதவிக்கு தொடங்கியது ஐபிஎஸ் அதிகாரிகளின் பரமபத ஆட்டம்
சென்னை, மே– 23.2025
தமிழக அரசின் நிர்வாகத்தை வழிநடத்துவதில் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளின் பங்களிப்பே மிகவும் இன்றிமையாதது. நேர்மையான ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் தேவை என்ற சூழ்நிலை மாறி தங்களின் கண்ணசைவிற்கேற்ப செயல்படும் அதிகாரிகளையே…
நகைக்கடையில் 4 கிராம் தங்கமோதிரத்தை திருடிய பலே பெண் கைது
சென்னை, கொருக்குப்பேட்டையில் நகை கடையிலிருந்து தங்க மோதிரத்தை திருடிச் சென்ற பெண்ணை போலீசார் கைது செய்து 4 கிராம் தங்க மோதிரத்தை மீட்டனர்.
சென்னை, பழைய வண்ணாரப்பேட்டை பகுதியில் வசித்து வரும் அரிஹந்த் (34) கடந்த 7 வருடங்களாக பழைய,…
ராமாபுரத்தில் 405 போதை மாத்திரைகள் பறிமுதல்: இருவர் கைது
சென்னை, ராமாபுரத்தில் சட்டவிரோதமாக 405 உடல்வலி நிவாரண மாத்திரைகளை விற்பனைக்காக வைத்திருந்த 2 நபர்களை போலீசார் கைது செய்தனர்.
சென்னை ராமாபுரம், பெரியார் சாலை, வ.உ.சி தெரு சந்திப்பு அருகே ராமாபுரம் போலீசார் ரகசியமாக கண்காணித்த போது…
மீண்டும் பரவும் கொரோனா: முகக்கவசம் கட்டாயமில்லை: தமிழக அரசு
கொரோனா தொற்று நோய் 2019 ஆ-ம் ஆண்டு சீனாவில் வூஹான் நகரில் தோன்றி உலகம் முழுவதும் பரவி பெரிய உயிரிழப்பை ஏற்படுத்தியது.
இதில் மத்திய அரசும், மாநில அரசும் பெரி மருத்துவக் கட்டமைப்பை மேம்படுத்தி, பொதுமக்களுக்கு விழிப்புணர்வூட்டி…