Browsing Category
சிறப்பு கட்டுரை
பன்னீர் ரோஜா காணிக்கை செலுத்தினால் நடக்கும் அதிசயம்: திகைக்க வைக்கும் தஸ்தக்கீர் பாவா…
எல்லாம் வல்ல இறைவனின் கருணை, அருள், வல்லமை மற்றும் அவனது அடையாளங்கள், அற்புதங்கள், அதிசயங்கள் அனைத்தும் மங்காமல் பிரதிபலித்து நின்று இவ்வுலகில் பறை சாற்ற வைப்பது கோவில்கள், சித்தர்கள் வாழும் ஜீவ சமாதிகள் மற்றும்…
கரூர் வழக்கில் “கில்லி”க்கு கிடைத்த முதல் வெற்றி! அதிர்ச்சியில் ஆளும்…
கரூர் உயிர் பலி சம்பவத்தில் த.வெ.க கட்சியின் மீது ஒட்டு மொத்த பழியை போட்டு கட்சியையும், கட்சி தலைவர் விஜய்யின் சூறாவளி சுற்றுப் பயணத்தையும் ஒட்டுமொத்தமாக முடக்க ஆளும்கட்சி முக்கிய பிரமுகர் போட்ட திட்டம் ஒட்டு மொத்தமாக திட்டம் போட்டவருக்கு…
குமரி காளி கோயிலுக்கு ரத யாத்திரை: இருமுடி கட்டி பக்தர்கள் நடைபயணம்
கன்னியாகுமரி மாவட்ட கேரள எல்லையில் அமைந்துள்ள பத்துகாணி மலையில் தென் இந்தியாவின் புனித ஸ்தலமான காளிமலை கோயில் உள்ளது. கடல்மட்டத்தில் இருந்து சுமார் 3,500 அடி உயரத்தில் அமைந்துள்ள சக்தி வாய்ந்த இக்கோவிலுக்கு கேரளாவில் இருந்தும் தமிழ்நாட்டில்…
குழந்தை பாக்கியம்! திருமணம் தடை நீக்கும் ஸ்ரீலஸ்ரீ மதுரை சாமி மடாலயம்
பொதுமக்கள் கண் முன்பாகவே ஜீவ சமாதி அடைந்த ஸ்ரீல ஸ்ரீ மதுரை சுவாமி ஜீவ சமாதி மடாலயத்திற்கு வந்து வழிபட்டால் குழந்தை பாக்கியம் கிடைப்பதோடு, திருமண தடை உள்ளவர்களுக்கு உடனே திருமணம் நடக்கும் என்கின்றனர் மதுரை சுவாமி சித்தரின் பக்தர்கள்.
சென்னை…
விபத்தில் முறிந்த எலும்புகளை 7 நாளில் குணப்படுத்தலாம்: ஆதி சித்தர்
விபத்துகளினால் ஏற்படும் எலும்பு முறிவுகளை 3 முதல் 7 நாளில் சரி ய்வதோடு 15 நாட்களுக்குள் இயல்பு வாழ்க்கைக்கு சித்த மருத்துவம் மூலம் நாம் குணப்படுத்த முடியும். சித்த மருத்துவத்தில் தயாரிக்கப்படும் சிரப் குடிப்பதன் மூலம் உடலுக்குள் எலும்பு…
திமுக வட்டாரத்தை சூடாக்கிய விஜய்யின் பேச்சு: மோதலுக்கு தயாரான திமுக
சி.எம். சார்... மிரட்டி பாக்குறீங்களா? அதுக்கு இந்த விஜய் ஆள் இல்லை சார்.... என்ன செய்வீங்க மேக்ஸிமம்.... ? கொள்கையை பேருக்கு மட்டும் வச்சிக்கிட்டு குடும்பத்தை வச்சு கொள்ளையடிக்குற உங்களுக்கே இவ்வளவு இருந்தா சொந்தமா உழைச்சு சம்பாதிச்ச…
ஹால் டிக்கெட்டை வைத்தால் நடக்கும் அபூர்வம்: குணங்குடி மஸ்தான் தர்காவில் ஆலிம் புலவரின்…
பரந்து விரிந்த சென்னைப் பட்டணத்தில் சிறந்த இறைநேசராக வாழ்ந்து பல அற்புதங்களை நிகழ்த்திக் காட்டிய அதிசய சித்தர்களில் ஒருவர் குணங்குடி மஸ்தான் சாஹிப் ஒலியுல்லாஹ். பக்தர்களால் குணங்குடியார் அப்பா என்றும் பாவா என்றும்…
நவராத்திரி விழா: குமரியில் இருந்து கேரளா சென்ற சுவாமி சிலைகள்
கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் நவராத்திரி விழா வரும் 22 ஆம் தேதி தொடங்குகிறது. இந்த விழாவில் பங்கேற்பதற்காக மன்னர்கள் கால பாரம்பரிய முறைப்படி கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன், வேளிமலை முருகன் மற்றும்…
வழி நடத்திய போகரின் ஆன்மா: ஞான மாமேதை குணங்குடி மஸ்தான் சாஹிப் ஒலியுல்லாஹ் தர்கா…
குணங்குடி மஸ்தான் பிறப்பு
குணங்குடி மஸ்தான் சாஹிபு ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகில் உள்ள குணங்குடி என்னும் சிற்றூரில் கி.பி. 1788-ஆம் ஆண்டு பிறந்தார். நயினார் முகம்மது – பாத்திமா தம்பதிக்கு மகனாக பிறந்த இவருக்கு பெற்றோர் இட்ட பெயர்…
நாகூர் தர்கா அதிசய ஐம்பொன் சங்கிலியின் மகத்துவம்… குழந்தை பாக்கியம் தரும்…
தென்னிந்தியாவில் உள்ள புகழ்பெற்ற ஆன்மிகத் தலங்களில் ஒன்று நாகை மாவட்டம் நாகூரில் கடலோரம் அமைந்துள்ள நாகூர் ஆண்டவர்கள் தர்கா ஷரீப். அதிசயங்களும், அற்புதங்களும் நிறைந்த புனித மிகுந்த இடமாக கருதப்படும் நாகூர்…