சென்னை வந்த அமலாக்கத்துறை உயரதிகாரி: பயத்தில் ஆளும் கட்சி மேலிடமும் அதிகாரிகளும்

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வளங்கள் துறையில் டெண்டர் விட்டதில் ஆயிரத்து 20 கோடி கமிஷன் என்ற பெயரில் அமைச்சர், அதிகாரிகள், அரசியல்வாதிகள் மட்டுமின்றி புரோக்கர்களாக செயல்பட்டு பல நூறு கோடியை லஞ்சமாக பெற்று சொத்துக்களை குவித்துள்ள…

திருப்பூரில் பதுங்கியிருந்த பங்­க­ளாதேஷ் பய­ங்க­ர­வா­தி­கள்: கோட்டை விட்ட உளவுப்பிரிவு…

தமிழகத்தின் தொழில் நகரமான திருப்பூரில் பாகிஸ்தான் பயங்கரவாதிகளுடன் தொடர்புடைய 8 வங்கதேச நபர்களை டெல்லி போலீசாருக்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையில் திருப்பூருக்கு வந்து கைது செய்து அழைத்துச் சென்றுள்ளனர். தமிழகத்தின் முக்கிய நகரத்தில் தீவிர…

மாமூல் தர மறுத்ததால் சாராயம் பதுக்கி கைது செய்த போலீசாரின் அட்டூழியம்

திருட்டுத்தனமாக டாஸ்மாக் சரக்குகளை விற்பனை செய்து வந்த கணவன், மனைவி இருவரும் விற்பனையை விட்டு விட்டு தண்ணீர் கேன்களை விற்பனை செய்து வந்த நிலையில் மாமூல் நின்று போனதால் ஆத்திரமடைந்த போலீசார் மற்றொரு வியாபாரி மூலம் ஆந்திராவில் இருந்து கள்ள…

அமைச்சர் நேருவின் துறையில் ரூ. 365 கோடி லஞ்சம்: அமலாக்கத்துறையின் மற்றொரு கடிதம்…

நகராட்சி நிர்வாக துரையின் கீழ் செயல்படும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தில் தலைமை செயற்பொறியாளர் உள்ளிட்டோருக்கான இடமாறுதலில் அமைச்சர் கே.என்.நேரு மற்றும் உறவினர்கள், உதவியாளர்கள் மூலமாக 365 கோடியே 87 லட்சம் லஞ்சமாக பெற்றதற்கான…

ஒரே பேட்ச் உதவி ஆய்வாளர்களுக்கு சீனியாரிட்டி நியமன குளறுபடியால் அவதி

ஒரே பேட்சில் பணியில் சேர்ந்த ஆயிரத்து 200 நேரடி உதவி ஆய்வாளர்களை பணியில் நியமனம் செய்ய உயர் அதிகாரிகள் செய்த மெத்தனம் மற்றும் உயர் அதிகாரிகளுக்கு இடையிலான மோதல் காரணமாக ஒரே நேரத்தில் பயிற்சியில் சேர்ந்து முடித்தும் 3 பிரிவுகளாக பதவி…

சென்னையில் குவியும் மத்திய அதிகாரிகள்: பீதியில் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ்.,கள்

அமைச்சர் நேரு மீதான அமலாக்கத்துறை வழக்கு, மணல் கடத்தல் தொடர்பான வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகளும் நீதிமன்ற உத்தரவுக்காக காத்துக்கொண்டுள்ள நிலையில் சென்னையில் அமலாக்கத்துறை மற்றும் வருமான வரித்துறை அதிகாரிகள் குவிக்கப்பட்டு வருவதாக வெளியான…

திமுக கூட்டணி வேண்டாம்: காங்., கட்சியில் கடும் எதிர்ப்பு

வரும் சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணியில் சேராமல் தமிழக வெற்றிக்கழகத்துடன் சேர்ந்து போட்டியிட வேண்டும் என தமிழக காங்கிரஸ் கட்சியில் எழுந்துள்ள பலத்த குரல் இதுவரை திமுக தயவோடு ஆட்சி, அதிகாரத்தை அனுபவித்து வந்த தமிழக காங்கிரஸ் தலைவர்களுக்கு…

அமைச்சர் நேரு மீதான ஊழல் வழக்கு: லஞ்ச ஒழிப்பு துறை விசாரிக்க “சிக்னல்”

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் பணி நியமனம் மற்றும் டெண்டர் விடுவதில் 10 சதவிகித கமிஷன் பெற்றதாக நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு மீது அமலாக்கத்துறை முழு ஆதாரங்களுடன் அனுப்பிய 2 கடிதங்கள் மீதும் உரிய விசாரணை…

சென்னை அதிகாரிக்கு “டம்மி பதவி”: இன்ஸ்பெக்டருக்கு “தண்டனை”

தனது அனுமதி பெறாமல் மாநகர எல்லைக்குள் துணை ஆணையர் நியமிக்கப்பட்டதால் பணியில் சேரவிடாமல் தடுத்த விவகாரம் பெரிதானதால் பணியில் சேர அனுமதி வழங்கிவிட்டு அரசு பிறப்பித்த உத்தரவுக்கு மாறாக பணியாளர் நலன் மற்றும் பாதுகாப்பு பிரிவுகளுக்கு கூடுதல்…

திருப்­ப­ரங்­குன்றம் விவ­கா­ரம்: பாஜக விரித்த வலையில் சிக்கிய திமுக

திருப்­ப­ரங்­குன்றம் கோயிலுக்கு சொந்தமான மலை உச்சியில் அமைந்திருக்கும் தூணில் ஆண்டின் ஒரு குறிப்பிட்ட நாளில் கோயில் தரப்பில் தீபம் ஏற்ற அனுமதிப்பதால் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் என அரசு அச்சப்படுவது அபத்தமானது. இந்த குழப்பம் அரசு…