நீதி­மன்ற விசா­ர­ணையில் பொறுப்­பு டிஜிபி வழக்கு: தப்­புமா படைத்­த­லைவர் பத­வி:…

தமிழக காவல்துறை பொறுப்பு டிஜிபியாக வெங்கட்ராமன் நியமிக்கப்பட்டுள்ள நிலையில் உச்ச நீதிமன்றத்தில் 2 வழக்குகளும், உயர்நீதி மன்றத்தில் 2 வழக்குகளும் தொடரப்பட்டுள்ளதால் இவரது நியமனம் நீடிக்குமா? புதிய டிஜிபியை நியமிக்க நீதிமன்றங்கள்…

விஜய் சுற்றுப்பயணத்திற்கு தடைபோடும் திமுக ?

தவெக தலைவர் விஜய் வரும் வாரம் முதல் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்கள் சந்திப்பை நடத்த உள்ளார். திருச்சியிலிருந்து சுற்றுப் பயணத்தை துவக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக விஜய் திருச்சியில் பேசுவதற்கான இடத்தை தேர்வு…

அதிமுக கூட்டணிகள் “ஓட்டம்”: ஆளும் கட்சிக்கு “கொண்டாட்டம்”

தமிழக சட்டசபை தேர்தலுக்கு வரும் 2026ம் ஆண்டு மே மாதம் தேர்தல் நடத்தப்பட உள்ள நிலையில் தேர்தலை சந்திக்க கூட்டணி அமைப்பது மற்றும் தொகுதிக்குள் வாக்காளர்களை "கவனிப்பது " உள்ளிட்ட உள்ளடி வேளைகளில் ஆளும் கட்சி தனது வழக்கமான பாணியை வேகப்படுத்தி…

ஆன்லைன் மூலம் பறி­போன ரூ. 1.62 கோடி மீட்பு: 30 நாட்­களில் சென்னை சைபர்­கிரைம் போலீசாரின்…

சென்னை நகர சைபர்­கிரைம் போலீசார் கடந்த ஆகஸ்ட் மாதம் சைபர் ­கிரைம் காவல் நிலையங்களில் துரித நடவடிக்கை மேற்கொண்டு புகார்தாரர்களின் இழந்த தொகை ரூ 1,62,53,467- மீட்டு உரி­ய­வர்­க­ளிடம் ஒப்­ப­­டைத்­துள்­ள­னர். சென்னை நகரில் கமி­ஷனர் அருண்…

வன்முறையில் இறங்கிய தொழிலாளர்கள் போலீஸ் அதிகாரி உள்ளிட்டோர் மண்டை உடைப்பு

மாடிப்படியில் ஏறும்போது கால்தவறி கீழே விழுந்த வடமாநில தொழிலாளிக்கு இழப்பீடு வழங்க கோரி ஆயிரக்கணக்கான வடமாநில தொழிலாளர்கள் குடியிருப்புகள் மீது கல்வீசியும், தாக்குதலிலும் ஈடுபட்டபோது தடுத்த துணை ஆணையர் உள்ளிட்ட போலீசாரையும் தாக்கி மண்டையை…

குரூப்ஒன் தேர்­வில் வெற்றி பெற்­று டிஎ­ஸ்பி ஆன இன்ஸ்­பெக்டர்: கமி­­ஷனர் அருண் பாராட்­டு

சென்னை நகர காவல்துறையில் இன்ஸ்­பெக்­ட­ராக பணிபுரிந்து கொண்டே குரூப்ஒன் தேர்வில் வெற்றி பெற்று டிஎஸ்­பி­யாக பணி நியமன ஆணை பெற்ற ஆய்­வாளரை கமி­ஷனர் அருண் நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினார். சென்னை நகர காவல், நவீன காவல் கட்டுப்பாட்டு…

தாம்­பரம் காவல் ஆணை­யரகம் நடத்­திய ரெய்­டு: 101 கிலோ கஞ்சாவுடன் ஒடிசா வாலி­பர்கள் கைது

தாம்பரம் மாநகர போலீசார் தீவிர கஞ்சா வேட்டை நடத்தி 101 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்­து ஒடி­­சாவைச் சேர்ந்த இரு­வரை கைது செய்­த­னர்.சென்னை தாம்­பரம் காவல் ஆணை­ய­ரகம். பள்ளிக்கரணை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீ­சா­ருக்கு வந்த ரகசிய தகவலின்…

­போலி ஆவணம் மூலம் ரூ. 2 கோடி நிலத்தை அப­க­ரித்த நபர் கைது: சென்னை மத்­திய குற்­றப்­பி­ரிவு…

ரூ. 2 கோடி மதிப்புள்ள நிலத்தை போலி ஆவணங்கள் தயார் செய்து அபகரித்த நபரை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீ­சார் கைது செய்­துள்­ள­னர். சென்னை பால­வாக்­கத்தில், சேகர் என்பவருக்கு சொந்தமாக 2,400 சதுர அடிகள் கொண்ட சுமார் ரூ. 2 கோடி மதிப்புள்ள…

15 புகார் மனுக்கள் மீது நட­வ­டிக்கை எடுக்க காவல் ஆணையர் அருண் உத்­த­ர­வு

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அருண் வாரம் தோறும் புதன்­கி­ழமை அன்று புகார் மனுக்­களை நேர­டி­யாகப் பெற்று அவற்றின் நட­வ­டிக்கை எடுக்க அதி­கா­ரி­க­ளுக்கு உத்­த­ர­விட்டு வரு­கி­றார். அதன்­படி இன்று (03.09.2025) புதன்கிழமை காவல் ஆணையரகத்தில்…

ஜூனியர் டிஜிபி “பதவியேற்பு” “பாய்காட்” செய்த சீனியர்கள்

தமிழக பொறுப்பு டிஜிபியாக வெங்கடராமன் பதவி ஏற்பு நிகழ்ச்சியில் ஒட்டுமொத்தமாக சீனியர் டிஜிபிக்கள் அனைவருமே கலந்துகொள்ளாமல் புறக்கணிப்பு செய்ததுடன், சென்னை மாநகர ஆணையரும் புறக்கணிப்பு செய்தது காவல்துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…