Browsing Category
crime
பெண் அதிகாரிகளிடம் கிளு… கிளு… டிஜிபியிடம் டோஸ் வாங்கிய ஐபிஎஸ்…
வட மாநிலத்தைச் சேர்ந்த ஒரு ஐபிஎஸ் அதிகாரி தற்போது டம்மி பதவியில் உள்ளார். நள்ளிரவு மது போதையில் தனது செல்போனில் இருந்து கிளு கிளு பலான மேசேஜ்களை வாட்ஸ்அப் மூலம் பெண் அதிகாரிகளுக்கு அனுப்பினாராம். அதனைக் கண்ட பெண்…
காவலர் குறை தீர் முகாம்: 42 புகார் மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க கமிஷனர்…
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அருண் காவலர் குறை தீர்க்கும் சிறப்பு முகாமில், 42 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களிடமிருந்து குறைதீர் மனுக்களை பெற்று உடனடியாக நடவடிக்கை எடுக்க காவல் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இன்று (27.05.2025) வேப்பேரி,…
பத்தி எரியுது….
அக்னி துறையில் பற்றி எரியும் லஞ்சத் தீ!
'அக்னி' துறையில் பணிபுரியும் பெண் அதிகாரி ஒருவர் மேலதிகாரிக்கு தர வேண்டும் என்று சொல்லியே பெரிய அளவில் வசூலில் ஈடுபட்டு வருவதாக அங்கு பணிபுரியும் சிலரே டிஜிபி அலுவலக மேலிடத்துக்கு…
ஐபிஎஸ் அதிகாரிகள் டிரான்ஸ்பரும்…. கொந்தளிப்பும்….
தமிழக காவல்துறையில் ஐபிஎஸ் அதிகாரிகளில் டிரான்ஸ்பர் பட்டியலைக்கூட சட்டம் -ஒழுங்கு பிரச்னை, ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளான அதிகாரிகளை காவல்துறைக்கு தலைவரான டிஜிபி தன்னிச்சையாக டிரான்ஸ்பர் செய்ய முடியாத நிலைக்கு சக அதிகாரிகள் மற்றும்…
எட்டாக் கனியாகுமோ எஸ்.பி பதவி? ஏக்கத்தில் 1996 பேட்ச் சப் –…
தமிழக காவல்துறையில் நேரடி சப் – இன்ஸ்பெக்டர்களாக நியமிக்கப்பட்டு 30 ஆண்டுகளாக பணியாற்றி ஓய்வு பெறும் காலத்திலாவது எஸ்பியாக பதவியில் அமரும் வாய்ப்பு உருவானது. ஆனால் உயர் அதிகாரிகளின் அலட்சியம் மற்றும் சக அதிகாரிகளின் போட்டியால் கைக்கு எட்டிய…
ரத்தீஷுடன் தொடர்பில் இருந்த நடிகர், நடிகைகள், ஐபிஎஸ்கள் யார் யார்?……
ரத்தீஷுடன் தொடர்பில் இருந்த நடிகர், நடிகைகள், ஐபிஎஸ்கள் யார் யார்?... என பட்டியலிட்டு விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்ப அமலாக்கத்துறை தயாராகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழகத்தில் டாஸ்மாக் நிறுவனத்தில்…
ரூ. 73 லட்சம் வங்கி மோசடி ஆசாமியை தட்டி தூக்கிய சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸ்
சென்னை, அடையாறு பகுதியில் உள்ள SBI வங்கியில் தொழில் கடன் பெற்று ரூ. 72.55 லட்சம் மோசடி செய்த நபரை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
சென்னை அடையாறு, எஸ்பிஐ வங்கியின் முதன்மை மேலாளர் ஹெரால்டின் மினி. இவரது வங்கியில்…
பரம்பொருள் அறக்கட்டளையை மூடுகிறேன்: மகாவிஷ்ணு திடீர் அறிவிப்பு
பரம்பொருள் அறக்கட்டளையை மூடுவதாக ஆன்மிக சொற்பொழிவாளர் மகாவிஷ்ணு திடீர் அறிக்கை விடுத்துள்ளார்.
சென்னை, சைதாப்பேட்டை மற்றும் அசோக்நகரில் உள்ள அரசு பள்ளிகளில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பரம்பொருள் அறக்கட்டளை என்கிற அமைப்பைச் சேர்ந்த…
அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணிக்கு கொலை மிரட்டல்
அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணிக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை, தொண்டாமுத்தூர் தொகுதி எம்.எல்.ஏ.வுமாகவும், அதிமுக தலைமை நிலைய செயலாளராகவும் இருப்பவர் எஸ்.பி.வேலுமணி. இவர்…
டிஜிபி பதவிக்கு தொடங்கியது ஐபிஎஸ் அதிகாரிகளின் பரமபத ஆட்டம்
சென்னை, மே– 23.2025
தமிழக அரசின் நிர்வாகத்தை வழிநடத்துவதில் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளின் பங்களிப்பே மிகவும் இன்றிமையாதது. நேர்மையான ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் தேவை என்ற சூழ்நிலை மாறி தங்களின் கண்ணசைவிற்கேற்ப செயல்படும் அதிகாரிகளையே…