தனியார் பால் நிறு­வன மேலாளர் போலீசால் தாக்­கப்­பட்­டா­ரா? திரு­பு­வனத்தை அடுத்து சென்னை…

திருபுவனத்தில் நகை காணாமல் போன சம்பவத்தில் எந்தவித வழக்கும் பதிவு செய்யாமல் தங்கள் பாணியில் போலீசார் நடத்திய விசாரணையில் வாலிபர் அஜித்குமார் அடித்து கொல்லப்பட்ட சம்பவம் மறைவதற்குள் அதே பாணியில் மோசடி வழக்கில் எந்த வழக்கும் பதிவு செய்யாமல்…

கண்டபடி திட்டுறார் ஐஏஎஸ் அதிகாரி – கோட்டையில் முற்றுகையால் பகீர்

சிவ. செல்லையா தலைமைசெயலகத்தில் நிதித்துறையில் பணியாற்றும் செக்சன் அதிகாரிகளை தரக்குறைவான வார்த்தைகளால் ஐ.ஏ.எஸ். அதிகாரி திட்டியதால் நிதி துறை செயலாளரை முற்றுகையிட்ட சம்பவம் நடந்தேறி உள்ளது. ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மாற்றத்திலும் பல்வேறு…

கூட்டணிக்கு தவிக்கும் தந்தை – மகன்..! வேதனையில் தொண்டர்கள்…

- சிவ. செல்லையா - கூட்டணிக்கு வருவார்களா என ஏங்கிய காலம் போய் கூட்டணியில் சேருவதற்காக தந்தையும், தனயனும் இரு துருவங்களாக அடித்துக்கொள்வதால் கட்சி தொண்டர்கள் கடும் மனவேதனையில் இருப்பதுடன் தங்கள் அரசியல் எதிர்காலத்திற்காக திமுக அல்லது…

தவிப்பில் நயன்… மகிழ்ச்­சியில் சுள்­ளான்…

- சிவ. செல்லையா - நடிகை நயன்தாரா தயாரித்து வெளியிட்ட ஆவண படத்தில் சந்திரமுகி திரைப்படத்தில் இருந்து தங்கள் அனுமதி இல்லாமல் காட்சிகளை பயன்படுத்த தடை விதிக்க கோரியும், பயன்படுத்திய காட்சிகளை நீக்க கோரியும் இந்த படத்தின் காப்புரிமை பெற்றுள்ள…

கொந்தளித்த முதல்வர்…! பீதியில் அதிகாரிகள்…!

-சிவ. செல்லையா - தமிழகக் காவல்துறை கட்டுப்பாடில்லாமல் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. உயர் அதிகாரிகள் பல கோஷ்டிகளாக செயல்பட்டு ஒருவரைப் பற்றி மற்றவர் தகவல்களை லீக் செய்யும் கலாச்சாரம் உள்ளது. காவல் நிலையங்களில் கட்டப் பஞ்சாயத்து அதிகமாக…

முதல்வர் ஆய்வு: அதிர்ச்சியில் அதிகாரிகள்

-சிவ. செல்லையா - தமிழகத்தில் தற்போது நடக்கும் சட்டம் -ஒழுங்கு பிரச்னை, அண்ணா பல்கலை வளாகம் மற்றும் ஐஐடி வளாகத்தில் மாணவிகளுக்கு எதிரான பாலியல் வன்முறை உள்ளிட்ட சம்பவங்கள், காவல்துறை அதிகாரிகளுக்கான பதவி உயர்வில் ஏற்பட்டுள்ள பல்வேறு…

25 ஆண்டாகியும் எஸ்.பி.யாகவே ஓய்வு வேதனையில் சீனியர் எஸ்.பி.க்கள்

-சிவ. செல்லையா - தமிழகக் காவல்துறையில் குரூப் 1 தேர்வில் தேர்ச்சி பெற்று 25 ஆண்டாகியும் டிஐஜி பதவியைக் கூட பெற முடியாமல் சீனியர் எஸ்.பி. அந்தஸ்தில் பதவி ஒய்வு பெரும் நிலையில் இருப்பதாக சீனியர் எஸ்.பி.க்கள் வேதனையை தெரிவித்துள்ளனர்.…

போதை வழக்கில் சிக்கும்  உச்ச நடிகர் – நடிகைகள்  கொந்தளிக்கும் போலீசார் 

-சிவ செல்லையா - தான் கெட்டதுடன் தன்னுடன் இருப்பவர்களையும் சேர்த்து கெடுப்பான் என கிராமத்தில் பழமொழி கூறுவதுண்டு.  இதைப்போல பாரில் நடந்த சண்டையைப் பற்றி விசாரிக்க துணை கமிஷனர் அழைத்தபோது பந்தாவாக வக்கீலுடன் சேர்ந்து துணை ஆணையர் அலுவலகத்தில்…

ஸ்ரீகாந்த்தை அடுத்து சிக்கப்போகும் ஸ்டார் விஐபிக்கள் யார் யார்?…. பதை……

மும்பை திரையுலகில் சுஷாந்த் சிங் மரணத்தின் போது பாலிவுட்டில் போதைப்பொருள் புழக்கம் சரளமாக இருப்பது வெளியுலகுக்கு தெரியவந்தது. அதன் தொடர்ச்சியாக பாலிவுட் நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் சொகுசு கப்பலில் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்டது…

மத்திய பணிக்கு ஐபிஎஸ்கள் ஓட்டம்….

- சிவ. செல்லையா தமிழக காவல்துறையில் நிர்வாகப்பிரிவு ஐ.ஜி.யாக பணியாற்றி வரும் வி. பாலகிருஷ்ணனை மத்திய எல்லை பாதுகாப்பு பிரிவு ஐ.ஜி.யாக நியமித்து மத்திய உள்துறை உத்தரவிட்டுள்ளது. மகேஷ்குமார் அகர்வால் தமிழக காவல்துறையில் பணியாற்றி வரும்…