தனியார் பால் நிறுவன மேலாளர் போலீசால் தாக்கப்பட்டாரா? திருபுவனத்தை அடுத்து சென்னை…
திருபுவனத்தில் நகை காணாமல் போன சம்பவத்தில் எந்தவித வழக்கும் பதிவு செய்யாமல் தங்கள் பாணியில் போலீசார் நடத்திய விசாரணையில் வாலிபர் அஜித்குமார் அடித்து கொல்லப்பட்ட சம்பவம் மறைவதற்குள் அதே பாணியில் மோசடி வழக்கில் எந்த வழக்கும் பதிவு செய்யாமல்…