Browsing Category
அரசியல் செய்திகள்
தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபியாகிறார் சந்தீப்ராய் ரத்தோர்: முக்கிய அதிகாரிகளும் அதிரடி…
தமிழகத்தில் நடந்த பல்வேறு வழக்குகளில் ஏற்பட்டு குளறுபடி காரணமாக நிரந்தர டிஜிபியை நியமிக்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். போலீஸ் அகாடமி இயக்குனர் சந்தீப் ராய் ரத்தோடு முதல்வரை அவசரரமாக சந்தித்திருப்பதன் மூலம் புதிய டிஜிபியாக சந்தீப்…
கரூர் வழக்கில் “கில்லி”க்கு கிடைத்த முதல் வெற்றி! அதிர்ச்சியில் ஆளும்…
கரூர் உயிர் பலி சம்பவத்தில் த.வெ.க கட்சியின் மீது ஒட்டு மொத்த பழியை போட்டு கட்சியையும், கட்சி தலைவர் விஜய்யின் சூறாவளி சுற்றுப் பயணத்தையும் ஒட்டுமொத்தமாக முடக்க ஆளும்கட்சி முக்கிய பிரமுகர் போட்ட திட்டம் ஒட்டு மொத்தமாக திட்டம் போட்டவருக்கு…
நிரந்தர டிஜிபி பட்டியல் வந்தும்…. உள்ளடி வேலையில் உள்வட்ட அதிகாரிகள்….
தமிழக காவல்துறை தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான 3 பேர் பட்டியலை மத்திய பணியாளர் தேர்வாணையம் தமிழக அரசுக்கு அனுப்பி வைத்துள்ளது. இந்த பட்டியலில் இருந்து ஒருவரை முதல்வர் தேர்வு செய்து ஓரிரு நாளில் அறிவிப்பார் என காவல்துறை வட்டாரங்கள்…
டிஜிபி பதவியை முடக்க விடா முயற்சியில் அதிகாரிகள்: கொந்தளிக்கும் ஐ.பி.எஸ்.கள்
மத்தியப் பணியாளர் தேர்வாணையம் தமிழக டிஜிபியை நியமிக்க 3 பேர் பட்டியலை அனுப்பி வாய்த்த பிறகும் இந்த பட்டியலில் உள்ளவர்களை நிரந்தர டிஜிபியாக நியமிக்கவே கூடாது என்பதற்காக நியமனத்தை தள்ளிப்போட திட்டமிட்டுள்ளதோடு, நெருக்கடி வந்தால்…
கரூர் பலி: மத்திய உள்துறை போட்ட உத்தரவு: கலக்கத்தில் காவல்துறை அதிகாரிகள்
கரூர் உயிர் பலி சம்பவத்தில் நடிகர் விஜய்க்கு நெருக்கமான முக்கிய நிர்வாகிகளை போலீசார் கைது செய்ய திட்டமிடுவதோடு, கூட்டணி கட்சிகள் நெருக்கடி காரணமாக விஜய் மீது வழக்குப் போட காவல்துறை திட்டமிட்டுள்ளது. அதேநேரம் மேலிட நெருக்கடியால் காவல்துறை…
அதிமுக காட்டிய பச்சைக் கொடி: அடுத்தக் கட்டத்துக்கு நகரும் விஜய்
கரூர் பலி சம்பவத்தில் த.வெ.க தலைவர் விஜய் மற்றும் முக்கிய நிர்வாகிகளை கைது செய்ய ஆளும்கட்சியும், காவல்துறையும் தீவிரம் காட்டிவரும் சூழ்நிலையில் கூட்டணி சேர்ந்து போட்டியிடும் மனநிலைக்கு விஜய் வந்துள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.…
திமுக வட்டாரத்தை சூடாக்கிய விஜய்யின் பேச்சு: மோதலுக்கு தயாரான திமுக
சி.எம். சார்... மிரட்டி பாக்குறீங்களா? அதுக்கு இந்த விஜய் ஆள் இல்லை சார்.... என்ன செய்வீங்க மேக்ஸிமம்.... ? கொள்கையை பேருக்கு மட்டும் வச்சிக்கிட்டு குடும்பத்தை வச்சு கொள்ளையடிக்குற உங்களுக்கே இவ்வளவு இருந்தா சொந்தமா உழைச்சு சம்பாதிச்ச…
ED கையில் சிக்கிய பல்லாயிரம் கோடி ஆவணங்கள்: டில்லியின் கிடுக்குப்பிடியில் சசியின்…
சட்டவிரோத பண பரிமாற்றம் மற்றும் பண மதிப்பிழப்பு மோசடி உள்ளிட்ட பல்வேறு முக்கிய பிரச்சினைகள் தொடர்பாக அமலாக்கத்துறை சென்னையை சேர்ந்த பிரபல கட்டுமான நிறுவனம், நகைக்கடை உரிமையாளர்கள் வீடுகளில் அதிரடியாக 2-வது நாளாக சோதனை நடத்தி வருகிறது.…
அமித்ஷா போட்ட அதிரடி உத்தரவு: விழி பிதுங்கி நிற்கும் எடப்பாடி பழனிச்சாமி
கைக்கூலிகளுக்கு விரைவில் முடிவு கட்டப்படும் என்றெல்லாம் வீரா வேசம் பேசிவிட்டு டெல்லி சென்ற எடப்பாடி பழனிசாமி முகத்தை மூடிக்கொண்டு அமித்ஷாவின் வீட்டில் இருந்து சென்னைக்கு திரும்பியதால் அவரை பாஜக கட்சி மிரட்டி கட்டுப்படுத்தி விட்டதாக…
ரூ. 50 லட்சம் ஓய்வூதிய மோசடி: ஊழலில் ஈடுபட்ட 13 அரசு ஊழியர்களை கைது செய்ய தடா போட்ட…
இறந்த தந்தையின் ஓய்வூதியத்தை 10 ஆண்டுகளாக போலி சான்றிதழ் கொடுத்து 49 லட்சத்து 69 ஆயிரம் ரூபாயை மோசடி செய்ததாக மகன், மகள் மீது வழக்கு பதிவு செய்து ஓராண்டுக்கு பிறகும் பணத்தையும் திரும்ப செலுத்தாததோடு, எந்த மேல் நடவடிக்கையும் எடுக்க விடாமல்…