Browsing Category

க்ரைம்

தொடர் நெருக்கடி? மருத்துவமனையில் பொறுப்பு டிஜிபி

கரூர் உயிரிழப்பு சம்பவம், திருப்பரங்குன்றம் தீபம் ஏற்றும் விவகாரம் மற்றும் நகராட்சி நிர்வாக துறையில் பணி நியமனம் மற்றும் டெண்டர் விட்டதில் பல ஆயிரம் கோடி மோசடி வழக்கில் அமலாக்கத்துறையின் நெருக்கடி உள்ளிட்ட பல்வேறு சம்பவங்களிலும், கோவையில்…

25 குரூப் 1 அதிகாரிகளுக்கு ஐ.பி.எஸ். சீனியாரிட்டி அறிவிப்பு * தமி­ழக அரசு உத்­த­ர­வு

தமிழக காவல்துறையில் பணியாற்றும் நாகை மாவட்ட எஸ்.பி. செல்வகுமார், கடலூர் எஸ்.பி. ஜெயக்குமார் மற்றும் நாமக்கல் எஸ்.பி.யாக பணியாற்றும் விமலா உள்ளிட்ட 25 குரூப் ஒன் அதிகாரிகளுக்கு 2014-ம் ஆண்டுக்கான ஐ.பி.எஸ். சீனியாரிட்டியை நியமித்து மத்திய…

அமைச்சர்கள் ஊழல்… தீவிரவாத நடமாட்டம்… பிரதமரிடம் மனு கொடுத்த பாஜக பொதுச்செயலர்

தமிழகம் வந்த பிரதமர் மோடியிடம் தமிழகத்தை சேர்ந்த 13 அமைச்சர்கள் தங்களது துறைகளில் பெரிய அளவில் ஊழல் செய்து பல கோடி பணம் சம்பாதிருப்பதால் மத்திய புலனாய்வு அமைப்புகள் மற்றும் வருமான வரித்துறை மூலம் விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட அமைச்சர்களை…

பொறுப்பு டிஜி­பிக்கு வந்த புதிய தலை­வ­லி: நெருக்கடி கொடுக்கும் அமலாக்கத்துறை

உள்ளாட்சி நிர்வாகத் துறையில் இன்­ஜி­னி­யர்கள் உள்ளிட்ட பதவிகளுக்கு அண்ணா பல்கலை கழகத்தால் நடத்தப்பட்ட நுழைவுத் தேர்வில் குறைந்த மதிப்பெண்கள் பெற்றவர்களின் பட்டியலை முன் கூட்டியே பெற்று பேரம் பேசி ரூ. 25 லட்சம் முதல் 35 லட்சம் ருபாய் வரை…

அதிரடி அரசியலில் மீண்டும் விஜய்: நிர்வாக குழுவில் முக்கிய நபர் “மிஸ்ஸிங்”

கரூர் சம்பவத்திற்கு பிறகு கடந்த ஒரு மாதமாக அமைதி காத்துவந்த த.வெ.க தலைவர் விஜய் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தை நேரில் சந்தித்து கண்ணீர் மல்க ஆறுதல் கூறியதோடு கட்சிப்பணிகளை முடுக்கிவிட புதிய நிர்வாக குழுவை அதிரடியாக நியமித்துள்ளார். இந்த…

மது போதையில் ஆட்டம் போட்ட ஆளும்கட்சி பிரமுகர்கள் புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லை

தீபாவளி பண்டிகையின் போது மது போதையில் பட்டாசு வெடித்து கொண்டிருந்த பொதுமக்களை மிரட்டி தாக்குதல் நடத்தியதோடு தங்கள் காலில் விழ வைத்த திமுக பிரமுகர்கள் மீது போலீசில் புகார் கொடுத்ததும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என பொதுமக்கள்…

டிஜிபி நியமனத்திலும் அரசியலா: கொந்தளிக்கும் ஐ.பி.எஸ். அதிகாரிகள்

தனக்கு வேண்டப்பட்ட நபரை டிஜிபியாக்க மத்திய அரசு முயலும் அடாவடிதான் டிஜிபி நியமனத்தில் தாமதம் ஏற்பட காரணம். மத்திய பணியாளர் தேர்வாணையம் முன் மொழிந்துள்ள 3 பேர் பட்டியலை தமிழக அரசு ஏற்காமல் விளக்கம் கேட்டு தமிழக அரசு கடிதம் அனுப்பியுள்ளது என…

உச்சநீதிமன்ற வழக்குகளில் பின்னடைவு: சாட்­டையை சுழற்ற தயா­ராகும் முதல்­வர்

கரூர் உயிர்பலி வழக்கு, கிட்னி திருட்டு வழக்கு மற்றும் ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்குகளில் உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசின் சார்பில் தொடரப்பட்ட சீராய்வு மனுக்களில் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை…

தமி­ழக சட்டம் ஒழுங்கு டிஜிபியாகிறார் சந்தீப்ராய் ரத்தோர்: முக்கிய அதிகாரிகளும் அதிரடி…

தமிழகத்தில் நடந்த பல்வேறு வழக்குகளில் ஏற்பட்டு குளறுபடி காரணமாக நிரந்தர டிஜிபியை நியமிக்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். போலீஸ் அகாடமி இயக்குனர் சந்தீப் ராய் ரத்தோடு முதல்வரை அவசரரமாக சந்தித்திருப்பதன் மூலம் புதிய டிஜிபியாக சந்தீப்…

கரூர் வழக்கில் “கில்லி”க்கு கிடைத்த முதல் வெற்­றி! அதிர்ச்சியில் ஆளும்…

கரூர் உயிர் பலி சம்பவத்தில் த.வெ.க கட்சியின் மீது ஒட்டு மொத்த பழியை போட்டு கட்சியையும், கட்சி தலைவர் விஜய்யின் சூறாவளி சுற்றுப் பயணத்தையும் ஒட்டுமொத்தமாக முடக்க ஆளும்கட்சி முக்கிய பிரமுகர் போட்ட திட்டம் ஒட்டு மொத்தமாக திட்டம் போட்டவருக்கு…