பள்ளி திறந்த முதல் நாளே பள்ளி மாணவர் செய்த செயல்

பள்ளி சீருடையில் மதுபானம் வாங்கி செல்லும் மாணவர் சமூக வலைதளங்களில் வீடியோ வைரலாகி வரு­கி­ற­து.

நாகர்கோவில் வடசேரியில் பள்ளி திறந்த முதல் நாளே பள்ளி சீருடையில் வடசேரி பேருந்து நிலையம் அருகில் உள்ள மதுபான கடையில் மாணவர் மதுபானம் வாங்கிச் செல்லும் வீடியோ காட்­சிகள் சமூக வலை தளங்­களில் படு வைர­லாகி வரு­கி­றது.

Comments (0)
Add Comment