Browsing Category
பொது செய்திகள்
கரூர் பலி: மத்திய உள்துறை போட்ட உத்தரவு: கலக்கத்தில் காவல்துறை அதிகாரிகள்
கரூர் உயிர் பலி சம்பவத்தில் நடிகர் விஜய்க்கு நெருக்கமான முக்கிய நிர்வாகிகளை போலீசார் கைது செய்ய திட்டமிடுவதோடு, கூட்டணி கட்சிகள் நெருக்கடி காரணமாக விஜய் மீது வழக்குப் போட காவல்துறை திட்டமிட்டுள்ளது. அதேநேரம் மேலிட நெருக்கடியால் காவல்துறை…
அதிமுக காட்டிய பச்சைக் கொடி: அடுத்தக் கட்டத்துக்கு நகரும் விஜய்
கரூர் பலி சம்பவத்தில் த.வெ.க தலைவர் விஜய் மற்றும் முக்கிய நிர்வாகிகளை கைது செய்ய ஆளும்கட்சியும், காவல்துறையும் தீவிரம் காட்டிவரும் சூழ்நிலையில் கூட்டணி சேர்ந்து போட்டியிடும் மனநிலைக்கு விஜய் வந்துள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.…
திமுக வட்டாரத்தை சூடாக்கிய விஜய்யின் பேச்சு: மோதலுக்கு தயாரான திமுக
சி.எம். சார்... மிரட்டி பாக்குறீங்களா? அதுக்கு இந்த விஜய் ஆள் இல்லை சார்.... என்ன செய்வீங்க மேக்ஸிமம்.... ? கொள்கையை பேருக்கு மட்டும் வச்சிக்கிட்டு குடும்பத்தை வச்சு கொள்ளையடிக்குற உங்களுக்கே இவ்வளவு இருந்தா சொந்தமா உழைச்சு சம்பாதிச்ச…
ஹால் டிக்கெட்டை வைத்தால் நடக்கும் அபூர்வம்: குணங்குடி மஸ்தான் தர்காவில் ஆலிம் புலவரின்…
பரந்து விரிந்த சென்னைப் பட்டணத்தில் சிறந்த இறைநேசராக வாழ்ந்து பல அற்புதங்களை நிகழ்த்திக் காட்டிய அதிசய சித்தர்களில் ஒருவர் குணங்குடி மஸ்தான் சாஹிப் ஒலியுல்லாஹ். பக்தர்களால் குணங்குடியார் அப்பா என்றும் பாவா என்றும்…
ED கையில் சிக்கிய பல்லாயிரம் கோடி ஆவணங்கள்: டில்லியின் கிடுக்குப்பிடியில் சசியின்…
சட்டவிரோத பண பரிமாற்றம் மற்றும் பண மதிப்பிழப்பு மோசடி உள்ளிட்ட பல்வேறு முக்கிய பிரச்சினைகள் தொடர்பாக அமலாக்கத்துறை சென்னையை சேர்ந்த பிரபல கட்டுமான நிறுவனம், நகைக்கடை உரிமையாளர்கள் வீடுகளில் அதிரடியாக 2-வது நாளாக சோதனை நடத்தி வருகிறது.…
மூச்சின் ரகசியம்: ஆறு சித்தரின் “வாசி யோகம்” தரும் பலன்கள்
பண்டைய காலங்களில் சித்தர்கள் என்பவர்கள் காடு, மேடு பகுதிகளில் ஊர் சுற்றுபவர்களாகவும், சித்தர்கள் மீது நம்பிக்கை வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே காட்சியளிப்பவர்களாகவும் இருந்தனர். இந்த சித்தர்களிடம் பயிற்சி பெற்ற பலரும் சாதாரண மனிதர்களைப்போல…
நவராத்திரி விழா: குமரியில் இருந்து கேரளா சென்ற சுவாமி சிலைகள்
கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் நவராத்திரி விழா வரும் 22 ஆம் தேதி தொடங்குகிறது. இந்த விழாவில் பங்கேற்பதற்காக மன்னர்கள் கால பாரம்பரிய முறைப்படி கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன், வேளிமலை முருகன் மற்றும்…
வழி நடத்திய போகரின் ஆன்மா: ஞான மாமேதை குணங்குடி மஸ்தான் சாஹிப் ஒலியுல்லாஹ் தர்கா…
குணங்குடி மஸ்தான் பிறப்பு
குணங்குடி மஸ்தான் சாஹிபு ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகில் உள்ள குணங்குடி என்னும் சிற்றூரில் கி.பி. 1788-ஆம் ஆண்டு பிறந்தார். நயினார் முகம்மது – பாத்திமா தம்பதிக்கு மகனாக பிறந்த இவருக்கு பெற்றோர் இட்ட பெயர்…
நாகூர் தர்கா அதிசய ஐம்பொன் சங்கிலியின் மகத்துவம்… குழந்தை பாக்கியம் தரும்…
தென்னிந்தியாவில் உள்ள புகழ்பெற்ற ஆன்மிகத் தலங்களில் ஒன்று நாகை மாவட்டம் நாகூரில் கடலோரம் அமைந்துள்ள நாகூர் ஆண்டவர்கள் தர்கா ஷரீப். அதிசயங்களும், அற்புதங்களும் நிறைந்த புனித மிகுந்த இடமாக கருதப்படும் நாகூர்…
குமரி பகவதி அம்மனை தரிசிக்க கட்டிங் வாங்கும் அதிகாரி ஓட்டுநர்
கன்னியாகுமரி அருள்மிகு பகவதி அம்மன் திருக்கோயிலில் குறுக்கு வழியில் சென்று விரைவில் சாமி தரிசனம் செய்ய கோயில் வழக்கத்திற்குள்ளேயே பணம் வசூலித்து பக்தர்களை அனுப்பி வைத்த அறநிலையத்துறை அலுவலரின் கார் ஓட்டுநர் வீடியோ வைரலாகி உள்ளது.
தமிழகம்…