Browsing Category

crime

30 ஐ.பி.எஸ்.களுக்கு பதவி உயர்­வு: தயா­ராகும் அதிரடி டிரான்ஸ்பர் பட்டியல்

தமிழக காவல்துறையின் சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி டேவிட்சன் தேவா­சீர்வாதம் உள்ளிட்ட 3 கூடுதல் டிஜிபிக்களுக்கு டிஜிபி அந்தஸ்தும், 7 ஐ.ஜி.க்கள் கூடுதல் டிஜிபிக்களாகவும், 3 டி.ஐ.ஜி.க்களுக்கு ஐ.ஜி. அந்தஸ்தும், 17 எஸ்.பி.க்களுக்கு டி.ஐ.ஜி.…

அமைச்சர்கள் ஊழல்… தீவிரவாத நடமாட்டம்… பிரதமரிடம் மனு கொடுத்த பாஜக பொதுச்செயலர்

தமிழகம் வந்த பிரதமர் மோடியிடம் தமிழகத்தை சேர்ந்த 13 அமைச்சர்கள் தங்களது துறைகளில் பெரிய அளவில் ஊழல் செய்து பல கோடி பணம் சம்பாதிருப்பதால் மத்திய புலனாய்வு அமைப்புகள் மற்றும் வருமான வரித்துறை மூலம் விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட அமைச்சர்களை…

பொறுப்பு டிஜி­பிக்கு வந்த புதிய தலை­வ­லி: நெருக்கடி கொடுக்கும் அமலாக்கத்துறை

உள்ளாட்சி நிர்வாகத் துறையில் இன்­ஜி­னி­யர்கள் உள்ளிட்ட பதவிகளுக்கு அண்ணா பல்கலை கழகத்தால் நடத்தப்பட்ட நுழைவுத் தேர்வில் குறைந்த மதிப்பெண்கள் பெற்றவர்களின் பட்டியலை முன் கூட்டியே பெற்று பேரம் பேசி ரூ. 25 லட்சம் முதல் 35 லட்சம் ருபாய் வரை…

அதிரடி அரசியலில் மீண்டும் விஜய்: நிர்வாக குழுவில் முக்கிய நபர் “மிஸ்ஸிங்”

கரூர் சம்பவத்திற்கு பிறகு கடந்த ஒரு மாதமாக அமைதி காத்துவந்த த.வெ.க தலைவர் விஜய் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தை நேரில் சந்தித்து கண்ணீர் மல்க ஆறுதல் கூறியதோடு கட்சிப்பணிகளை முடுக்கிவிட புதிய நிர்வாக குழுவை அதிரடியாக நியமித்துள்ளார். இந்த…

அமலாக்கத்துறையிடம் சிக்கிய “10 ரூபாய்”: பீதியில் ஆளும்கட்சி மேலிடமும்,…

தமிழக அரசின் உள்ளாட்சி துறையில் சமீபத்தில் பணி நியமனம் வழங்கப்பட்ட 2,538 இன்ஜினியர்கள் உள்ளிட்ட பதவிகளுக்கு தலா ரூ.25 லட்சம் முதல் ரூ.35 லட்சம் வரை என கிட்டத்தட்ட 2,888 கோடி ரூபாயை நகர்ப்புற உள்ளாட்சி துறை அமைச்சர் கே.என்.நேரு மற்றும்…

மது போதையில் ஆட்டம் போட்ட ஆளும்கட்சி பிரமுகர்கள் புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லை

தீபாவளி பண்டிகையின் போது மது போதையில் பட்டாசு வெடித்து கொண்டிருந்த பொதுமக்களை மிரட்டி தாக்குதல் நடத்தியதோடு தங்கள் காலில் விழ வைத்த திமுக பிரமுகர்கள் மீது போலீசில் புகார் கொடுத்ததும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என பொதுமக்கள்…

டிஜிபி நியமனத்திலும் அரசியலா: கொந்தளிக்கும் ஐ.பி.எஸ். அதிகாரிகள்

தனக்கு வேண்டப்பட்ட நபரை டிஜிபியாக்க மத்திய அரசு முயலும் அடாவடிதான் டிஜிபி நியமனத்தில் தாமதம் ஏற்பட காரணம். மத்திய பணியாளர் தேர்வாணையம் முன் மொழிந்துள்ள 3 பேர் பட்டியலை தமிழக அரசு ஏற்காமல் விளக்கம் கேட்டு தமிழக அரசு கடிதம் அனுப்பியுள்ளது என…

நிரந்தர டிஜிபி நியமன விவ­காரம்: அதிகாரிகளுக்கிடையே ஏற்­பட்­ட மோதலால் பர­ப­ர­பக்கும் டிஜிபி…

டிஜிபி நியமனம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தலைமை செயலாளருக்கு எதிராக 2-வது அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ள நிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு வரும்போது கண்டிப்பாக உச்சநீதிமன்ற நீதிபதிகளின் கடும் கண்டனத்திற்கு ஆளாவதோடு, நிரந்தர டிஜிபியை மத்திய…

உச்சநீதிமன்ற வழக்குகளில் பின்னடைவு: சாட்­டையை சுழற்ற தயா­ராகும் முதல்­வர்

கரூர் உயிர்பலி வழக்கு, கிட்னி திருட்டு வழக்கு மற்றும் ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்குகளில் உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசின் சார்பில் தொடரப்பட்ட சீராய்வு மனுக்களில் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை…

தமி­ழக சட்டம் ஒழுங்கு டிஜிபியாகிறார் சந்தீப்ராய் ரத்தோர்: முக்கிய அதிகாரிகளும் அதிரடி…

தமிழகத்தில் நடந்த பல்வேறு வழக்குகளில் ஏற்பட்டு குளறுபடி காரணமாக நிரந்தர டிஜிபியை நியமிக்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். போலீஸ் அகாடமி இயக்குனர் சந்தீப் ராய் ரத்தோடு முதல்வரை அவசரரமாக சந்தித்திருப்பதன் மூலம் புதிய டிஜிபியாக சந்தீப்…