Browsing Category
crime
பொறுப்பு டிஜிபிக்கு அவசரம் ஏன்?: அரசுக்கு சுப்ரீம் கோர்ட் வைத்த “கொட்டு”
தமிழக காவல் துறைக்கு பொறுப்பு டிஜிபியை அவசரமாக நியமிக்க வேண்டிய அவசியம் என்ன? நிரந்தர டிஜிபியை நியமிக்காதது ஏன் என உச்சநீதிமன்றத்தில் தமிழக டிஜிபி நியமனம் தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் கிடுக்கி கேள்விகளை தலைமை நீதிபதி அமர்வு எழுப்பியது.…
டி.எஸ்.பி. கைது: எஸ்.பி.க்கு கண்டனம்: முதன்மை நீதிபதியின் “அதிரடி”யால் பீதி
எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கில் கைது செய்ய நடவடிக்கை எடுக்காத காஞ்சிபுரம் டிஎஸ்பியை கோர்ட் வளாகத்திலேயே கைது செய்ய மாவட்ட முதன்மை நீதிபதி உத்தரவிட்டு கைது செய்ய வைத்தார். அதோடு இந்த வழக்கை…
நீதிமன்ற விசாரணையில் பொறுப்பு டிஜிபி வழக்கு: தப்புமா படைத்தலைவர் பதவி:…
தமிழக காவல்துறை பொறுப்பு டிஜிபியாக வெங்கட்ராமன் நியமிக்கப்பட்டுள்ள நிலையில் உச்ச நீதிமன்றத்தில் 2 வழக்குகளும், உயர்நீதி மன்றத்தில் 2 வழக்குகளும் தொடரப்பட்டுள்ளதால் இவரது நியமனம் நீடிக்குமா? புதிய டிஜிபியை நியமிக்க நீதிமன்றங்கள்…
விஜய் சுற்றுப்பயணத்திற்கு தடைபோடும் திமுக ?
தவெக தலைவர் விஜய் வரும் வாரம் முதல் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்கள் சந்திப்பை நடத்த உள்ளார். திருச்சியிலிருந்து சுற்றுப் பயணத்தை துவக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக விஜய் திருச்சியில் பேசுவதற்கான இடத்தை தேர்வு…
ஆன்லைன் மூலம் பறிபோன ரூ. 1.62 கோடி மீட்பு: 30 நாட்களில் சென்னை சைபர்கிரைம் போலீசாரின்…
சென்னை நகர சைபர்கிரைம் போலீசார் கடந்த ஆகஸ்ட் மாதம் சைபர் கிரைம் காவல் நிலையங்களில் துரித நடவடிக்கை மேற்கொண்டு புகார்தாரர்களின் இழந்த தொகை ரூ 1,62,53,467- மீட்டு உரியவர்களிடம் ஒப்படைத்துள்ளனர்.
சென்னை நகரில் கமிஷனர் அருண்…
வன்முறையில் இறங்கிய தொழிலாளர்கள் போலீஸ் அதிகாரி உள்ளிட்டோர் மண்டை உடைப்பு
மாடிப்படியில் ஏறும்போது கால்தவறி கீழே விழுந்த வடமாநில தொழிலாளிக்கு இழப்பீடு வழங்க கோரி ஆயிரக்கணக்கான வடமாநில தொழிலாளர்கள் குடியிருப்புகள் மீது கல்வீசியும், தாக்குதலிலும் ஈடுபட்டபோது தடுத்த துணை ஆணையர் உள்ளிட்ட போலீசாரையும் தாக்கி மண்டையை…
குரூப்ஒன் தேர்வில் வெற்றி பெற்று டிஎஸ்பி ஆன இன்ஸ்பெக்டர்: கமிஷனர் அருண் பாராட்டு
சென்னை நகர காவல்துறையில் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து கொண்டே குரூப்ஒன் தேர்வில் வெற்றி பெற்று டிஎஸ்பியாக பணி நியமன ஆணை பெற்ற ஆய்வாளரை கமிஷனர் அருண் நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினார்.
சென்னை நகர காவல், நவீன காவல் கட்டுப்பாட்டு…
தாம்பரம் காவல் ஆணையரகம் நடத்திய ரெய்டு: 101 கிலோ கஞ்சாவுடன் ஒடிசா வாலிபர்கள் கைது
தாம்பரம் மாநகர போலீசார் தீவிர கஞ்சா வேட்டை நடத்தி 101 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து ஒடிசாவைச் சேர்ந்த இருவரை கைது செய்தனர்.சென்னை தாம்பரம் காவல் ஆணையரகம். பள்ளிக்கரணை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசாருக்கு வந்த ரகசிய தகவலின்…
போலி ஆவணம் மூலம் ரூ. 2 கோடி நிலத்தை அபகரித்த நபர் கைது: சென்னை மத்திய குற்றப்பிரிவு…
ரூ. 2 கோடி மதிப்புள்ள நிலத்தை போலி ஆவணங்கள் தயார் செய்து அபகரித்த நபரை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை பாலவாக்கத்தில், சேகர் என்பவருக்கு சொந்தமாக 2,400 சதுர அடிகள் கொண்ட சுமார் ரூ. 2 கோடி மதிப்புள்ள…
15 புகார் மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க காவல் ஆணையர் அருண் உத்தரவு
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அருண் வாரம் தோறும் புதன்கிழமை அன்று புகார் மனுக்களை நேரடியாகப் பெற்று அவற்றின் நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு
வருகிறார். அதன்படி இன்று (03.09.2025) புதன்கிழமை காவல் ஆணையரகத்தில்…